இயற்கையோடு நெருக்கமாக தை பொங்கலைக் கொண்டாடுவோம்..எதிர்கட்சித்தலைவர் சஜித்

Loading… இயற்கையோடு நெருக்கமாக தை பொங்கலைக் கொண்டாடுவோம் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் திரு விழாவான தைபொங்கல் விழாவிற்கு வாழ்த்துக்கள். “அறுவடை விழா” என்று அர்த்தப்படும் தைபோங்கல் உற்சவம். இது மனிதகுலம், விலங்குகள் மற்றும் இயற்கையிடம் கருணை காட்டும் உன்னத நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தை பொங்கல் … Continue reading இயற்கையோடு நெருக்கமாக தை பொங்கலைக் கொண்டாடுவோம்..எதிர்கட்சித்தலைவர் சஜித்